பிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரை பகுதியில் மணல் கோட்டை அமைத்து அதில் 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
கடற்கரையோரம் வசிக்க அதிக அளவு வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளதால் அவர் தனக்கென்று ஒரு அரண்மனையை கட்ட முடிவு செய்து அதன்படி அழகான மணல் அரண்மனையை கட்டியுள்ளார். இதில் கடந்த 22 வருடமாக வாழ்ந்து வருகிறார்.
இந்த மணல் கோட்டையை காண பலர் அந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். அவரை அனைவரும் மன்னரே அழைக்கின்றனர்.