தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போதைப்பொருட்களுடன் 8 பேர் வெவ்வேறு இடங்களில் சிக்கினர்

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருட்கள்…

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம சேவகர்கள் அறிக்கை தயாரிக்க…

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஒவ் வொரு மாவட்டத்திலும் கிராம சேவகர்கள் அறிக்கை தயாரிக்க வேண்டும்…

கொரோனாவை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மீண்டும் இறுக்கப்பட வேண்டும்: சுகாதார அமைச்சு

மருத்துவனைகளின் கொள்ளளவு திறன், கொவிட் நோயாளர்களின் தினசரி அறிக்கைகளை கணக்கிலெடுத்து கொரோனா எதிர்ப்பு சட்டங்களை…

காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதார பரிசோதகர் – அழுதபடி வெளியேறிய…

சுகாதார பரிசோதகர் ஊசியில் தனது கவனத்தைச் செலுத்தாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஊசி ஏற்றியதன் காரணமாக அங்கு…

வைத்தியசாலையில் இருந்து ரிஷாட்டை அழைத்து சென்ற CID

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற ரிஷாட் பதியூதீன் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…

ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!

இந்திய அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது.…

யாழில் இரவோடு இரவாக கறுப்பு ஜூலை சுவரொட்டிகளை கிழித்தெறிந்த இராணுவத்தினர் மற்றும்…

கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்…

ரிஷாட் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 11 பணிப்பெண்கள் – பலர் துஷ்பிரயோகத்திற்கு…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக  அழைத்து வரப்ப்ட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான…

தயாசிறிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எதிர்நோக்கிய விபத்து தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் தயாசிறி…

ரிஷாட்டின் மனைவியை 48 மணி நேரம் பொலிஸில் வைத்து விசாரிக்க அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் தரகர் உட்பட நால்வரையும் 48 மணி நேரம்…