தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

பலாலி

தமிழர் காணிகளை ஸ்ரீ இராணுவத்தினர் இரகசியமாக சுவீகரிக்கின்றனர்!

வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்காக சத்தமில்லாமல் நில…

பலாலி விமானப்படை புனரமைப்பு தொடர்பில் முடிவெடுக்க வில்லை!

யாழ் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் உதவியுடன் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானங்கள் எதுவும்…

விஷ ஊசி தொடர்பில் உயிரிழந்த போராளிகளின் விபரங்களை கோரியுள்ள மனோ கணேசன்!

விஷ ஊசி விவகாரத்தால் உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விவரங்களை வழங்கினால், மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க…

விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு சீவிவி எதிர்ப்பு

இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வடக்கு மாகாண…

வலி வடக்கில் இயற்கை வளங்களை சூறையாடும் இராணுவம்!

இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 25 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வலி வடக்கில் மரங்கள் அழிக்கப்பட்டு…

பலாலி விமான நிலையத்திற்காக தாயக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது – மாவை

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்காக…

ஆலய வழிபாட்டிற்கு சென்ற ஆனந்தி: திருப்பி அனுப்பிய ஆமி

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் பலாலி கிழக்கு  இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள்…