தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்தில் இருவர் கைது…

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற  பேருந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது

வவுனியா – தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் குறித்த பேருந்தை சோதனையிட்டபோதே  இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 634 கிராம் கேரள கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தளை – கலுதாவல மற்றும் கிளிநொச்சி – பாரதிபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...