தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் விபத்து

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் இன்று பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன.thermal

 இந்நிலையில் அது திடீரென வெடித்து சிதறியுள்ளது.  இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.  மற்ற 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Comments
Loading...