இந்த பல்கலைக்கழத்தில் நேற்று காலை (அமெரிக்க நேரப்படி) துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரும் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டு விட்டனர். மற்றவர்கள் குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வளாகமும் மூடப்பட்டது.