அரபு எழுச்சி தொடங்கிய துனிசியாவில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட தேசிய பேச்சுவார்த்தை குழு முக்கிய காரணமாக இருந்தது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.
அரபு எழுச்சி தொடங்கிய துனிசியாவில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட தேசிய பேச்சுவார்த்தை குழு முக்கிய காரணமாக இருந்தது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.