இன்று தனது சொந்த ஊரான தங்காலை, மெதமுலனவில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் எந்த கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார் என்பது குறித்து ராஜபக்சே அறிவிக்கவில்லை.