தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

ஆண்டு

மலர்ந்துள்ள 2015ம் ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள்

மலர்ந்துள்ள 2015ம் ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் 8ம்…

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கான 10ஆம் ஆண்டு அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கான 10ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் நேற்று வடமராட்சி கிழக்கு சுனாமி மயானத்தில்…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள்

மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா…

பிரதமர் பதவியைத் தருவதாக மஹிந்த அரசு பேரம் பேசியது – சரத்பொன்சேகா

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டால், தமக்கு பிரதமர் பதவியைத் தருவதாக மஹிந்த அரசு…

2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஐனவரி 01 இற்குள் மாற்ற…

இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள இன்னும் 10…

டென்மார்கில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு

டென்மார்கில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு தேசத்தின் குரல்’…

பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் தண்டவாளத்தில் மரணடைந்துள்ளனர்

இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் தண்டவாளத்தில் மரணடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் புள்ளி…

வெளிநாட்டுக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதற்கு வாக்கெடுப்பு

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதை கடுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டு…