தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

செம்மரம்

ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் அடித்துக்கொலை?? தமிழக உளவுத்துறை தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா வனப்பகுதியில் பழமையான ராமர் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு எதிரில்…

32 தமிழர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஆந்திர அரசு?

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேனிகுண்டா ரெயில்நிலையத்தில் வைத்து 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.…

32 பேரின் ஜாமீன் மனுவை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

செம்மரம் வெட்டச் சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 32 பேரின் ஜாமீன் மனுவை திருப்பதி நீதிமன்றம் தள்ளுபடி…

20 தமிழர் படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க ஐ நா வில் வேண்டுகோள்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்…

செம்மர தொழிலாளர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் – ஆந்திர டிஜஜி

செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து வரப்படும் தொழிலாளர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆந்திர டிஐஜி…

வனப்பகுதி என்கவுன்டர் குறித்து வாய் திறந்த ஆந்திரா அதிகாரி

செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின்…