தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிக்கான நடைப்பயணம் நூற்றுக்கணக்காண மக்களின் ஆதரவுடன் சுவிஸ் நாட்டை சென்றடைந்தத

நடைபயணம் (2) நடைபயணம் (1)

தமிழின அழிப்புக்கு நீதி தேடி ஐநா நோக்கி செல்லும் நடைப்பயணம் நேற்று மாலை 6 மணிக்கு சுவிஸ் நாட்டு  எல்லைப்பகுதியில்  சென்றடைந்தனர் .  நடைப்பயண  வீரர்களுடன்  பிரான்ஸ் நாட்டு  மக்கள் இணைந்து  அவர்களை   சுவிஸ்  நாட்டுக்கு  அழைத்து செல்ல  அங்கு இவர்களை  எதிர்பார்த்து  காத்துநின்ற சுவிஸ்  மக்கள்  அனைவரையும்  வரவேற்றனர் .

அத்தோடு நேற்று பிரான்ஸ் நாட்டில் நகரசபையுடடான சந்திப்பும் இடம்பெற்றது : இச் சந்திப்பில் நடைப்பயண  மனிதநேய செயற்பாட்டாளர்கள் தமது ஐந்து கோரிக்கைகளை உள்ளடங்கிய மனுவை கையளித்தனர் .  அத்தோடு நிலப்பறிப்பு  பெண்கள் மீதான பாலியல் வன்முறை விடையங்களை உள்ளடக்கிய ஆவணங்களும் கையளித்தனர் .

Comments
Loading...