தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

மாதம்

மூன்றாம் கட்ட மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளது

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு - இலங்கை மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருப்பதாக…

சோலார் இம்பல்ஸ்-2’ உலகை சுற்றிவரும் சாதனை முயற்சியை ஆரம்பித்துள்ளது

சூரிய ஒளியால் இயங்கும் விமானம் ஒன்று உலகை சுற்றிவரும் சாதனை முயற்சியை இன்று அபுதாபியிலிருந்து தொடங்கியுள்ளது.…

இந்த கோடை காலத்தில் சென்னையில் சுமார் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க…

தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி விட்டது. பல இடங்களில் மதிய வேளையில்…

இராக்கில் ஆயிரத்து நூறு இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது

இராக்கில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் குறைந்தது ஆயிரத்து நூறு இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள ஐநா…

நவ்ரு தீவு சிறுவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

அவுஸ்திரேலியா அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் நவ்ரு தீவு அகதிகளை மீண்டும் கம்போடியாவுக்கு அனுப்புவதாக…

பிரித்தானியாவில் தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு ஒன்று…

மோடி ஆட்சி ஏற்பட்ட இந்த ஏழு மாதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் தெரியவில் – கருத்து…

இந்திய பிரதமர் மோடி தலைமையில் பா.க.ஜ ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்களாகியுள்ள நிலையில், இதுவரை பெரிய அளவில் மாற்றம்…