தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

கடற்படை

யாழில் 22 வருடமாக நிலைகொண்டிருந்த இடத்தை விட்டு கடற்படையினர் வெளியேற்றம்..

யாழ்  பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில்  22 வருடங்களாக தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறியுள்ளதாக…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் கைது..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை காங்கேசன்துறை…

காங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..

யாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என …

தலைமன்னாரில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்

தலைமன்னார் கடற்கரையில் இருந்து கடந்த வியாழக்கிழமை  இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.…

இந்திய கடலோர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

இந்திய கடலோர பொலிஸாரினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 5…

மீள்குடியமர்வதற்கும்  தமது அடிப்படை உரிமையையும் உறுப்படுத்துமாறு கோரி முறைப்பாடு…

தமது சொந்த இடத்தில்  மீள்குடியமர்வதற்கும்  தமது அடிப்படை உரிமையையும் உறுப்படுத்துமாறு கோரி இரணை தீவு மக்கள்…

இராமேஸ்வர மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த…

17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை

17 கோடி ரூபா பெறுமதியான 24 கிலோ கிராம் தங்கம்  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…